Skip to main content
 அன்னை மொழியாம் தமிழ்மொழிக்கு ஈடான மொழி இந்த உலகத்தில் எங்கும் இல்லை இது அனைவரும் அறிந்த உண்மையே !தமிழர்கள் தமிழில் பேசினால் மிகவும் சிறப்பாக தான் இருக்கும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழோடு ஆங்கிலம் கலக்கப்பட்டு மொழிக்கு வளமை சேர்க்காமல் குறைவு சேர்க்கின்றார்கள் இன்றைய தலைமுறையினர். வாழும் வரை தமிழ் பேசி தமிழால் வாழ்ந்தோம் என்ற பெருமை கொள்ளுவோம்! இனியாவது தமிழ் பேசி தமிழுக்காக உழைப்போம்

Comments

Popular posts from this blog

தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதி முறைகள்

96 வகை பூக்கள்

வள் இதழ் ஒண் செங் காந்தள் , ஆம்பல் , அனிச்சம் , தண் கயக் குவளை , குறிஞ்சி , வெட்சி , செங் கொடுவேரி , தேமா , மணிச்சிகை , உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் , கூவிளம் ,  65 எரி புரை எறுழம் , சுள்ளி , கூவிரம் , வடவனம் , வாகை , வான் பூங் குடசம் , எருவை , செருவிளை , மணிப் பூங் கருவிளை , பயினி , வானி , பல் இணர்க் குரவம் , பசும்பிடி , வகுளம் , பல் இணர்க் காயா ,  70 விரி மலர் ஆவிரை , வேரல் , சூரல் , குரீஇப் பூளை , குறுநறுங் கண்ணி , குருகிலை , மருதம் , விரி பூங் கோங்கம் , போங்கம் , திலகம் , தேங் கமழ் பாதிரி , செருந்தி , அதிரல் , பெருந் தண் சண்பகம் ,  75 கரந்தை , குளவி , கடி கமழ் கலி மா , தில்லை , பாலை , கல் இவர் முல்லை , குல்லை , பிடவம் , சிறுமாரோடம் , வாழை , வள்ளி , நீள் நறு நெய்தல் , தாழை , தளவம் , முள் தாள் தாமரை ,  80 ஞாழல் , மௌவல் , நறுந் தண் கொகுடி , சேடல் , செம்மல் , சிறுசெங்குரலி , கோடல் , கைதை , கொங்கு முதிர் நறு வழை , காஞ்சி , மணிக் குலைக் கள் கமழ் நெய்தல் , பாங்கர் , மராஅம் , பல் பூந் தணக்...