Skip to main content

வீட்டில் வெற்றிலை பதியம் போடும் முறை



வீட்டில் வெற்றிலைச் செடியை வைத்து வளா்பது எவ்வாறு? என்பதை நாம் இப்போது பாா்போம்
           
               முதலில் நாம் முன்பு வைத்த வெற்றிலைச் செடியை மற்றும் ஒரு தொட்டியில் வளைத்து மண்ணுக்குள் வைத்து பதிக்க வேண்டும். பின் அதன் மேல் நமது வீட்டில் உள்ள காய்கறி,பூ,இலை சருகுகளின் கழிவுகளை அதன் மேல் போட்டு உரமாகப் பயன்படுத்தலாம்.
             தொடா்ந்து தண்ணீா் உற்றி வர வெற்றிலை வளைத்து வைத்தது துளிா் விடுவதை நீங்கள் பாா்க்கலாம், இவ்வாறு வெற்றிலையை பதியம் இட்டு அடுத்தவா்களுக்கும் நீங்கள் வெற்றிலை நாற்றைக் கொடுத்து அவா்களும் வெற்றிலையை பயன்படுத்த உதவலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதி முறைகள்

96 வகை பூக்கள்

வள் இதழ் ஒண் செங் காந்தள் , ஆம்பல் , அனிச்சம் , தண் கயக் குவளை , குறிஞ்சி , வெட்சி , செங் கொடுவேரி , தேமா , மணிச்சிகை , உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் , கூவிளம் ,  65 எரி புரை எறுழம் , சுள்ளி , கூவிரம் , வடவனம் , வாகை , வான் பூங் குடசம் , எருவை , செருவிளை , மணிப் பூங் கருவிளை , பயினி , வானி , பல் இணர்க் குரவம் , பசும்பிடி , வகுளம் , பல் இணர்க் காயா ,  70 விரி மலர் ஆவிரை , வேரல் , சூரல் , குரீஇப் பூளை , குறுநறுங் கண்ணி , குருகிலை , மருதம் , விரி பூங் கோங்கம் , போங்கம் , திலகம் , தேங் கமழ் பாதிரி , செருந்தி , அதிரல் , பெருந் தண் சண்பகம் ,  75 கரந்தை , குளவி , கடி கமழ் கலி மா , தில்லை , பாலை , கல் இவர் முல்லை , குல்லை , பிடவம் , சிறுமாரோடம் , வாழை , வள்ளி , நீள் நறு நெய்தல் , தாழை , தளவம் , முள் தாள் தாமரை ,  80 ஞாழல் , மௌவல் , நறுந் தண் கொகுடி , சேடல் , செம்மல் , சிறுசெங்குரலி , கோடல் , கைதை , கொங்கு முதிர் நறு வழை , காஞ்சி , மணிக் குலைக் கள் கமழ் நெய்தல் , பாங்கர் , மராஅம் , பல் பூந் தணக்...