Skip to main content

Posts

Showing posts from February, 2019

TNPSC WORLD: டி.என்.பி.சி தேர்வர்களின் பதற்றங்களும் அதற்கான தீர...

TNPSC WORLD: டி.என்.பி.சி தேர்வர்களின் பதற்றங்களும் அதற்கான தீர... : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தேர்வினை எழுதும் தேர்வர்களின் மனநிலை பயத்திற்குள்ளும் , போட்டியாளர்களைக் ...

படித்ததில் பிடித்தது

தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி  மனம் வாடி துன்பமிக உழன்று  பிறர் வாட பல செயல்கள் செய்து  நரை கூடி கிழப்பபருவம் எய்தி  கொடுங்கூற்றுக்கு இரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதனைப் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ. ....

TNPSC WORLD: குரூப் - 4 தேர்வில் அறிவியல் பகுதியில் முழு மதிப...

TNPSC WORLD: குரூப் - 4 தேர்வில் அறிவியல் பகுதியில் முழு மதிப... : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குரூப் -4 தேர்வில் அறிவியல் பகுதிகளிலிருந்து 15 மதிப்பெண்களுக்கு கேள்விகள...

TNPSC WORLD: டி.என்.பி.சி குரூப் -4 தேர்வில் பொதுத்தமிழில் 100\...

TNPSC WORLD: டி.என்.பி.சி குரூப் -4 தேர்வில் பொதுத்தமிழில் 100\... : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்   நடத்தப்பெறும் தேர்வுகளில் முதன்மையான இடத்தைப் பெறுவது பொதுத்தமிழ் ஆகும் . பொதுத்தமிழில் ...

TNPSC WORLD: டி.என்.பி.சி தேர்வுகளில் நடப்பு நிகழ்வு வினாக்களை...

TNPSC WORLD: டி.என்.பி.சி தேர்வுகளில் நடப்பு நிகழ்வு வினாக்களை... : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தைப் பொருத்தவகையில் நடப்பு நிகழ்வு வினாக்களின் பங்களிப்பு அதிகம் . சுமாராக 25- க்கும் மேற்ப...

TNPSC WORLD: டி.என்.பி.சி. குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான...

TNPSC WORLD: டி.என்.பி.சி. குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான... : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குரூப் - 4 தேர்வுவானது பத்தாம் வகுப்பு தகுதி பெற்றோருக்கு   உரியது . அரச...

வீட்டில் வெற்றிலை பதியம் போடும் முறை

வீட்டில் வெற்றிலைச் செடியை வைத்து வளா்பது எவ்வாறு? என்பதை நாம் இப்போது பாா்போம்                            முதலில் நாம் முன்பு வைத்த வெற்றிலைச் செடியை மற்றும் ஒரு தொட்டியில் வளைத்து மண்ணுக்குள் வைத்து பதிக்க வேண்டும். பின் அதன் மேல் நமது வீட்டில் உள்ள காய்கறி,பூ,இலை சருகுகளின் கழிவுகளை அதன் மேல் போட்டு உரமாகப் பயன்படுத்தலாம்.              தொடா்ந்து தண்ணீா் உற்றி வர வெற்றிலை வளைத்து வைத்தது துளிா் விடுவதை நீங்கள் பாா்க்கலாம், இவ்வாறு வெற்றிலையை பதியம் இட்டு அடுத்தவா்களுக்கும் நீங்கள் வெற்றிலை நாற்றைக் கொடுத்து அவா்களும் வெற்றிலையை பயன்படுத்த உதவலாம்.

TNPSC - மொழி காட்டும் வழி

அரசுப் பணிகளுக்காக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடைபெறுகின்றன. இவை அனைத்திலும் மிக எளிமையானது – சந்தேகத்துக்கு இடமில்லாமல், குரூப்-4 தேர்வுதான். ஊக்கப்படுத்துவதற்கோ, உற்சாகம் கொடுப்பதற்கோ, இப்படிச் சொல்லவில்லை. உண்மையே இதுதான். பத்தாம் வகுப்பு அளவில்தான் கேள்விகள் வரும் என்பதனால் மட்டுமல்ல; அநேகமாக, தேர்வுக்கான பாடத் திட்டம் (’சிலபஸ்’) மொத்தமும் தந்து, அதில் இருந்தே பெரும்பாலான கேள்விகள் கேட்பது, ’டி.என்.பி.எஸ்.சி.’ தேர்வுகளில் மட்டுமே தென்படுகிற அதிசயம்.  மற்ற பல போட்டித் தேர்வுகளில், ‘சிலபஸ்’ என்று தரவே மாட்டார்கள். நாம்தான் ‘கண்டதையும்’ படித்துக்கொண்டு போக வேண்டும்.  எதில் இருந்து எது மாதிரியான கேள்வி வரும் என்பதே தெரியாமல், தேர்வுக்குத் தயார் ஆவது எப்படி….? இதுதான் ‘சிலபஸ்’; இங்கிருந்துதான் கணிசமான கேள்விகள் வரும் என்று தெரிந்து தயார் செய்வது எப்படி….?  டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, இரண்டாம் வகையைச் சேர்ந்தது. யாருக்கெல்லாம், குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்று தீராத ஆசை இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் செய்ய வேண்டிய முதல் முக்கிய பணி – (வழி